ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செய்திகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மாத்திரமே வெளியிடுவார் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அறிவித்தபடி பதவி விலகுவதாக ஜனாதிபதி பிரதமருக்கு அறிவித்ததாக பிரதமர் அலுவலகம் இன்று காலை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1