26.3 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

பிரதமர்- சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் பேச்சு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான பிரதிநிதிகள் குழு இன்று (20) காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின்  பிரதிநிதிகள் இலங்கையில் சுமார் ஒரு வார காலம் தங்கியிருந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன் கைது

east tamil

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

east tamil

கிணற்றில் விழுந்து பச்சிளம் குழந்தை பலி

east tamil

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிகிறது

Pagetamil

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

Leave a Comment