29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

போராட்டத்தில் சிக்கி சர்வதேச நாணய நிதிய கலந்துரையாடலுக்கு தாமதமாக சென்ற நிதியமைச்சின் செயலாளர்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடலில் கலந்துகொண்ட நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தாமதமாகவே கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

கோட்டை பகுதியில் போராட்டம் காரணமாக அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டது.

அவர் விவாதத்திற்கு அரை மணி நேரம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment