பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடலில் கலந்துகொண்ட நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தாமதமாகவே கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
கோட்டை பகுதியில் போராட்டம் காரணமாக அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டது.
அவர் விவாதத்திற்கு அரை மணி நேரம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1