28.2 C
Jaffna
March 19, 2025
Pagetamil
இலங்கை

கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள பாடசாலைகள் பூட்டு!

கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மூடுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இறுதித் தீர்மானத்தை எட்டுவது தொடர்பாக இன்று காலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவான திருக்குடும்ப கன்னியர் மட மாணவிகள்

Pagetamil

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பாதுகாப்பு வழங்கியவர்களும் உடந்தையா?

Pagetamil

யாழில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிடம் பணம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல்!

Pagetamil

உண்டியல் குலுக்கி மீண்டும் கல்லா கட்ட நினைக்கும் ஊசிக்கோஸ்டி!

Pagetamil

சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டாமென அறிவித்தல்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!