தனித்திருந்த 64 வயது மூதாட்டி வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு கொள்ளை: திருடன் கைவரிசை!

Date:

வீட்டில் தனித்திருந்த 64 வயது மூதாட்டி பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருபனாவ பகுதியில் நேற்று முன்தினம் (8) இந்த சம்பவம் நடந்தது.

வீடு புகுந்த 30 வயதான திருடன், தனித்திருந்த 60 வயது மூதாட்டியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதுடன், வீட்டிலிருந்த ரூ.25,000 பணத்தையும் திருடிச் சென்றுள்ளார்.

சந்தேகநபர் கைதாகியுள்ளார். அவர் திருமணமாகாதவர். போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்