32.3 C
Jaffna
April 28, 2024
குற்றம்

துன்னாலையில் முதியவர் கொண்டு சென்ற மிளகாய்த்தூள் பொதியை பறித்துச் சென்ற திருடர்கள்!

வடமராட்சி துன்னாலை பகுதியில் முதியவர் கொண்டு சென்ற மிளகாய்த்தூள் பொதியை, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

நேற்று (3) மாலை இந்த சம்பவம் நடந்தது.

துன்னாலையிலுள்ள அரைக்கும் ஆலையொன்றில் மிளயாக்த்தூள் அரைப்பதற்காக கொடுத்த முதியவர், நேற்று மாலை அதை பெற்றுக்கொண்டு வரும் போது இந்த வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது.

முதியவர் நடந்து வரும் போது, வீதியோரமாக மோட்டார் சைக்கிளுடன் நின்ற இரண்டு இளைஞர்கள், அவர் கடந்து சென்றதும், பின்னால் சென்று பொதியை பறித்துக் கொண்டு தப்பியோடிள்ளனர்

முதியவர் கூக்குரலிட்டதையடுத்து அந்த பகுதியில் ஆட்கள் ஒன்றுசேர்ந்த போதும், திருடர்கள் மின்னல் வேகத்தில் மாயமாகியிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகளையும் நண்பியையும் வல்லுறவுக்குள்ளாக்கியவர் கைது!

Pagetamil

அடங்க மறுக்கும் யாழ்ப்பாண போதைப்பையன்: 3வது முறையாக பெருந்தொகை மாத்திரைகளுடன் கைது!

Pagetamil

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்

Pagetamil

யாழ் நகரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 4 அழகிகள், உரிமையாளர் கைது!

Pagetamil

மன்னாரில் கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment