காசல்ரீயில் சிக்கிய மூதாட்டி மீட்பு!

Date:

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் பாறையில் தத்தளித்த இரண்டு பிள்ளைகளின் தாயை டிக்கோயா பிரதேச மக்கள் மற்றும் ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.

ஹட்டன் டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் இன்று காலை டிக்கோயா வனராஜா தோட்டத்திலுள்ள தனது மகனின் வீட்டுக்குச் செல்வதற்காக டிக்கோயா கால்வாயைக் கடந்த போது நீரில் சிக்கினார்.

பின்னர் ஹட்டன் பொலிஸார் அவரது வீட்டுக்குச் சென்று அவரை ஒப்படைத்துள்ளனர்.

அவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்