இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை!

Date:

தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்கு வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு லிட்ரோ எரிவாயு நுகர்வோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

7,500 மெட்ரிக்தொன் பெறுமதியான இரண்டு எரிவாயு ஏற்றுமதிகள் கொழும்பு துறைமுகத்தை அண்மித்து வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஒரு கப்பல் இன்று வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இரண்டாவது ஏற்றுமதி ஞாயிற்றுக்கிழமை எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வரவிருக்கும் முதல் கப்பல் எரிவாயுசுடன் நாளை முதல் எரிவாயு விநியோகம் வழமைபோல் தொடரும் என்று ஹேரத் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எருமை மாட்டை சுட்டுக்கொன்ற இருவர் கைது!

மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாகியால் சுட்டுக் கொன்ற இருவரை...

மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்த கடற்படை புலனாய்வாளர்கள்!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர்...

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடி மாற்றம்

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடியாக மாற்றப்பட்டார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்