புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம சத்தியப்பிரமாணம்!

Date:

பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மறைவையடுத்து வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் சமரவிக்ரம பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஜகத் சமரவிக்ரம, பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து மறைந்த அமரகீர்த்தி அத்துகோரளவிற்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துகோரள கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார். அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியும் அந்த இடத்தில் இறந்து கிடந்தார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் ஆட்சியாளர் பஷார் அல்-அசாத்திற்கு மரணதண்டனை விதித்தது சிரிய நீதிமன்றம்

சிரியாவின் கிட்டத்தட்ட 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரின்போது இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்காக, முன்னாள்...

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் போராட்டம்

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் பிற அரசாங்க...

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாடு!

பெண்களின் மேம்பாட்டையும், அரசியல் செயல்முறைகளில் அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்