வடமராட்சி கிழக்கில் பயங்கரம்: கொலை செய்து புதைக்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

Date:

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெற்றிலைக்கேணி பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி இரவு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவரின் சடலம் நேற்று (11) மீட்கப்பட்டது.

42 வயதான சிவஞானம் சிவதாசன் என்பவரின் சடலமே மீட்கப்பட்டது.

கொலை செய்யப்பட்டவரின் மனைவியிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள். அவரது தம்பியும், மற்றொரு இளைஞனும் தலைமறைவாகியுள்ளனர்.

குடும்ப தகராறினால் இந்த கொலை நடந்ததாக தெரிய வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

மம்தா பனர்ஜி சிக்கலில்

மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸில்...

மோனலிசா தம்பதியை கைது செய்ய இடைக்கால தடை

கும்பமேளாவில் மணிகளை விற்றதன் மூலம் சமூக வலைதளங்களில் வைரலான மோனாலிசா போஸ்லே...

இலங்கை உள்ளிட்ட 60 நாடுகள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கிறது அமெரிக்கா

இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்