பலாப்பழம் பிடுங்குவதற்காக மரத்தில் ஏறிய முதியவர் நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
முள்ளியவளை, கணுக்கேணி கிழக்கு பகுதியில் வசித்து வந்த 72 வயதுடைய தம்பாப்பிள்ளை கனகராசா என்பவரே உயிரிழந்துள்ளார்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முள்ளியவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்