29.7 C
Jaffna
April 19, 2024
இலங்கை

யாழிலிருந்து இந்தியா தப்பிச்செல்ல முயன்ற 4 பேர் கைது!

சட்டவிரோதமாக இந்தியா செல்வதற்காக ஊர்காவற்துறையில் தங்கியிருந்த வவுனியாவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (3) அதிகாலை கடற்படையினரால் கைதான இவர்கள், ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டள்ளனர்.

வவுனியாவை, பூவரசங்குளத்தை சேர்ந்த 33 வயதான கணவன், 32 வயதான மனைவி, 10 வயதான மகன், 65 வயதான உறவினரான முதியவர் ஒருவரே கைதாகினர்.

வறுமை காரணமாக வாழ முடியாமல் இந்தியா செல்ல முயற்சித்ததாக அவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

யாழில் விசக்கடிக்கு ‘பார்வை பார்த்தவர்’ பலி

Pagetamil

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Pagetamil

இராணுவம் தேர் இழுத்த கோயில் சர்ச்சை: அச்சுவேலி மத்திய விளையாட்டு கழகத்தின் விளக்கம்!

Pagetamil

உலகின் 6 வது பெரிய தங்கத்திருட்டு: கனடா விமான நிலைய கொள்ளையில் இலங்கைத்தமிழரும் கைது!

Pagetamil

Leave a Comment