நாளை மஹிந்த பாராளுமன்றத்தில் விசேட அறிக்கைக்கு நேரம் கோரவில்லை!

Date:

நாளை (4) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகரிடம் அவகாசம் கோரவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெளிவுபடுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்ததன் பின்னர் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் திலான் பெரேராவை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு பெரமுன  முன்மொழிந்துள்ளது.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் பெரேரா இந்த பிரேரணையை நிராகரித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவை—அனுஷடிப்பு

மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் 61 பேர் படுகொலையின் 20 வருட...

போக்குவரத்து பொலிசார் ஒளிந்து நின்று வாகனங்களை மறிக்கக்கூடாது: கண்டிப்பான உத்தரவு!

போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரு வாகனத்தை நிறுத்த வேண்டியிருக்கும் போது, ​​காவல்துறை உத்தியோகத்தர்கள்...

ஈரானின் அணுசக்தித் திட்டம் அல்ல, எண்ணெய் விலைகளை குறைப்பதே போரில் முதன்மையான முன்னுரிமை: அமெரிக்கா

ஈரான் போரில் அமெரிக்காவின் தற்போதைய முதன்மை முன்னுரிமை அதன் அணுசக்தித் திட்டம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்