யாழிலிருந்து இந்தியா தப்பிச்செல்ல முயன்ற 4 பேர் கைது!

Date:

சட்டவிரோதமாக இந்தியா செல்வதற்காக ஊர்காவற்துறையில் தங்கியிருந்த வவுனியாவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (3) அதிகாலை கடற்படையினரால் கைதான இவர்கள், ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டள்ளனர்.

வவுனியாவை, பூவரசங்குளத்தை சேர்ந்த 33 வயதான கணவன், 32 வயதான மனைவி, 10 வயதான மகன், 65 வயதான உறவினரான முதியவர் ஒருவரே கைதாகினர்.

வறுமை காரணமாக வாழ முடியாமல் இந்தியா செல்ல முயற்சித்ததாக அவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவை—அனுஷடிப்பு

மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் 61 பேர் படுகொலையின் 20 வருட...

போக்குவரத்து பொலிசார் ஒளிந்து நின்று வாகனங்களை மறிக்கக்கூடாது: கண்டிப்பான உத்தரவு!

போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரு வாகனத்தை நிறுத்த வேண்டியிருக்கும் போது, ​​காவல்துறை உத்தியோகத்தர்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்