25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
உலகம்

மறைந்த எஜமானை தேடி 40 Km சென்ற நாய்: வாசலோரம் காத்திருக்கிறது!

சீனாவின் ஜெஜியாங் மாநிலத்தில் மறைந்த தனது எஜமானர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது ஒரு நாய்.

சீன ஊடகத் தகவலின்படி, நாயின் உரிமையாளர் காலமாகியதை தொடர்ந்து, அவருடைய மகன் செல்லப்பிராணியைத் தம்முடன் நகரத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

இருப்பினும் ஒரு வாரத்திற்குப் பிறகு நாய் மீண்டும் தனது உரிமையாளர் இருந்த கிராமத்துக்கே திரும்பியுள்ளது. நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 40 கிலோமீட்டர்.

மறைந்த உரிமையாளரின் அண்டைவீட்டார் அழைத்துச் சென்றாலும் மீண்டும் மீண்டும் உரிமையாளருக்காகக் காத்திருக்க வீட்டின் முன்னே நாய் நிற்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

மழை, வெயில் எனப் பாராமல் உரிமையாளருக்காகக் சோகத்துடன் நிற்கும் விசுவாச நண்பனைக் கண்டு மனம் நெகிழ்ச்சியடைவதாக அண்டைவீட்டார் தெரிவித்தனர்.

இது தொடர்பான வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!