Pagetamil
இலங்கை

காலி முகத்திடல் போராட்டம் 18வது நாளில்

மோசமான முகாமைத்துவத்தினால் நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தி காலி முகத்திடலில் காலவரையற்ற அமைதியான கட்சி சார்பற்ற மக்கள் போராட்டம் ஆரம்பித்து இன்று  18வது நாளாகிறது.

நாடு முழுவதும் உள்ள நகரங்களில் போராட்டக்காரர்கள் கூடி, அரசாங்கத்தை பதவி விலகக் கோரி உள்ளனர்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, எரிபொருள் விலை, எரிவாயு தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக பொதுமக்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்

தனது தவறான முடிவால் கொல்லப்பட்டவர்களுக்காக 21 வருடங்களின் பின் முதல்முதலாக அஞ்சலித்த கருணா!

Pagetamil

சர்வகட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

Pagetamil

காவல்துறையில் புதிதாக 2,500 பேரை ஆட்சேர்க்க முடிவு

Pagetamil

நிராகரிக்கப்பட்ட மேலும் 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

இன்றைய வானிலை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!