காலி முகத்திடலில் 7வது நாளாக போராட்டம்: நேற்றிரவு அலை மோதிய மக்கள் வெள்ளம்!

Date:

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் 7வது நாளாக இன்று (15) போராட்டம் தொடர்கிறது.

நேற்று இரவு பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்கள, தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காலி முகத்திடலுக்கு பெருமளவான மக்கள் வந்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா முத்தரப்பு பேச்சு விரைவில்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப்...

நாடாளுமன்ற குடியிருப்பை பெற்றவர்களின் விபரம்

கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச்...

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்