Pagetamil
இலங்கை

நாமலின் மனைவி, பிள்ளை, உறவினர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர்!

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி, குழந்தை உட்பட அவரது நெருங்கிய உறவினர்கள் 9 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (2) இரவு புறப்பட்டனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று (2) இரவு 08.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் அறைக்கு குழுவினர் வந்துள்ளனர்.

குறைந்தபட்ச எண்ணிக்கையிலான அதிகாரிகளின் பங்கேற்புடன் அவர்கள் விமானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்த தகவல்கள் வெளி தரப்பினருக்கு கசிவதை தடுக்க விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதையும் படியுங்கள்

சொந்த வீட்டுக்காக ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க நடக்கும் குடும்பம்!

Pagetamil

ட்ரம்ப் விதித்த அதிக வரி: ஜனாதிபதி அநுர விடுத்துள்ள அறிவிப்பு!

Pagetamil

குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலைய தீ விபத்தில் 4 பேர் பலி

Pagetamil

சிஐடியில் மைத்திரி

Pagetamil

உள்ளூராட்சி வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கு அணி மனு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!