29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

கிளிநொச்சியில் இ.போ.ச பேருந்து மீது கல்வீச்சு

அரச பேரூந்து மீது இனந்தெரியாதோர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ௮ரச பேருந்து மீது கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இரவு 8.30 மணியலவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பேருந்தின் பின் பகுதி கண்ணாடி முற்று முழுதாக சேதமடைந்துள்ளதுடன் சிலருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment