26.3 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்!

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு இன்று கொழும்பில் தொடங்குகிறது.

தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மியான்மர், நேபாளம், தாய்லாந்து ஆகிய 7 நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்புக்காக பிம்ஸ்டெக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பிம்ஸ்டெக்’ 5வது உச்சி மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பிக்கிறது. இன்றும் நாளையும் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடு நடைபெறுகிறது. 30ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் நாடுகளின் தலைவர்கள் காணொலி வழியாக கலந்துரையாடுவர்.

இன்றும், நாளையும் நடைபெறும் வெளிவிவகார அமைச்சர்கள் மட்ட மாநாட்டிற்காக இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் நேரடியாக பங்கேற்கிறார்கள். மியான்மர் வெளிவிவகார அமைச்சர் காணொலி காட்சியில் பங்கேற்று பேசுகிறார்.

30ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான காணொலி வழி மாநாட்டில் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிணற்றில் விழுந்து பச்சிளம் குழந்தை பலி

east tamil

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிகிறது

Pagetamil

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

Leave a Comment