Pagetamil
இலங்கை

தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி ஜேர்மனியில் மனிதச்சங்கிலி போராட்டம்!

தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி ஜேர்மனியில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் (26) ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்ட பெருந்தொகையான மக்கள் இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தும் பதாதைகளையும் மக்கள் தாங்கியிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment