கிளிநொச்சியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

Date:

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பிட்டி பகுதியில் இன்றைய தினம் (12) அதிகாலை 5.00 மணியலவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்காக காலை உணவு தயாரித்துக் கொண்டிருக்கையில் திடீர் என வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் பின்னர் வீடடில் நித்திரையில் இருந்த அனைவரும் சத்தம் கேட்டவுடன் வீட்டிலிருந்து வெளியே ஒடிவந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

பின்னர் வெடிப்புசத்தம் கேட்டு அயலவர்கள் ஒடிவந்து காஸின் ரேகுலோட்டரினை அகற்றியதாகவும் அவர்கள்
தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்