கிளிநொச்சியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

Date:

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பிட்டி பகுதியில் இன்றைய தினம் (12) அதிகாலை 5.00 மணியலவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்காக காலை உணவு தயாரித்துக் கொண்டிருக்கையில் திடீர் என வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் பின்னர் வீடடில் நித்திரையில் இருந்த அனைவரும் சத்தம் கேட்டவுடன் வீட்டிலிருந்து வெளியே ஒடிவந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

பின்னர் வெடிப்புசத்தம் கேட்டு அயலவர்கள் ஒடிவந்து காஸின் ரேகுலோட்டரினை அகற்றியதாகவும் அவர்கள்
தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்