29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

புலிகள் புதைத்த உழவுஇயந்திரம் கடற்கரையில் வெளித்தெரிகிறது!

முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

புதுமாத்தளன் கடற்கரை மணல் அரிப்பினால் புதையுண்டிருந்த உழவு இயந்திரத்தின் பாகங்கள் வெளித்தெரிந்தது. இதனை அவதானித்த மீனவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இறுதி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட உழவு இயந்திரமாக இருக்கலாமென கருதப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment