பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்!

Date:

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமாகியுள்ளார்.

மயிலாடுதுறையை அடுத்த வழுவூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் மாணிக்க விநாயகம். பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகன் ஆவார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 6.45 மணிக்கு மாரடைப்பால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பருத்துவீரன், தில், வெயில், சந்திரமுகி, தூள் உள்ளிட்ட படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மேலும் திருடா திருடி, சந்தோஷ் சுப்பிரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அதிக வெப்பத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி?

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக யாழ்ப்பாண...

மது அருந்த ரூ.1000 தர மறுத்த தாயை கொன்ற மகன்!

மதுபானம் அருந்த ஆயிரம் ரூபா வழங்காத தாயை 19 வயது மகன்...

கள்ளக்காதல் விவகாரத்தில் பறிபோன உயிர்

கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்