30.9 C
Jaffna
April 19, 2024
இலங்கை

இ.மி.ச பொறியியலாளர் சங்கம் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்த சட்டபப்படி வேலை செய்யும் போராட்டத்தை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாகவும், பணிப்புறக்கணிப்பை உடனடியாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அழகால் வலைவீசி உக்ரைன் போருக்கு இழுக்கப்பட்ட இலங்கையர்கள்!

Pagetamil

கோட்டாவின் வாகனம் மொடல் அழகிக்கு கிடைத்தது எப்படி?

Pagetamil

சுற்றுலா பயணிக்கு ரூ.800க்கு உளுந்து வடை விற்றவர் கைது!

Pagetamil

கணவனின் மரண செய்தியை அறிந்ததும் மனைவி தற்கொலை: நடுத்தெருவில் பிள்ளைகள்!

Pagetamil

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

Leave a Comment