யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை கடற்கரையில் உருக்குலைந்து நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
கடல் தொழிலிற்காக சென்றவர்கள் சடலத்தை அவதானித்தனர். கிராம சேவகர் ஊடாக பருத்தித்துறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
பருத்தித்துறை பொலிசார் சடலத்தை மீட்டு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 27ஆம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாண குடாநாட்டு கரைகளில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய 5வது ஆணின் சடலம் இதுவாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1