30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

யாழில் கரையொதுங்கிய 5வது மர்ம சடலம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை கடற்கரையில் உருக்குலைந்து நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

கடல் தொழிலிற்காக சென்றவர்கள் சடலத்தை அவதானித்தனர். கிராம சேவகர் ஊடாக பருத்தித்துறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

பருத்தித்துறை பொலிசார் சடலத்தை மீட்டு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 27ஆம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாண குடாநாட்டு கரைகளில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய 5வது ஆணின் சடலம் இதுவாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment