30.7 C
Jaffna
April 13, 2025
Pagetamil
கிழக்கு

கொந்தளிக்கிறது கிண்ணியா! (VIDEO)

கிண்ணியாவில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

கிண்ணியா- குறிஞ்சாங்கேணி பால நிர்மாண பணிகள் நடந்து வரும் நிலையில், மாற்று ஏற்பாடாக பொதுமக்களின் பயணித்திற்காக படகு போக்குவரத்து ஏற்பாடாகியிருந்தது.

இன்று காலை ஏற்பட்ட அனர்த்தத்தில் படகில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, கிண்ணியாவில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கிண்ணியா நகரில் ரயர்கள் எரிக்கப்பட்டு, போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா தள வைத்தியசாலை, பிரதேச செயலகம் என்பவற்றிற்கு முன்பாக இளைஞர்கள் திரண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பால புனரமைப்பு பணியை மழைக்காலத்தில் ஆரம்பித்தது யார் என அவர்கள் கொந்தளிப்புடன் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்

தாயை கொன்ற மகன்

Pagetamil

AI மூலம் யுவதிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய இளைஞன் கைது!

Pagetamil

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை

Pagetamil

நிலாவெளியில் பொலிசாருடன் கயிறு இழுத்த இளைஞர்கள்… 10 பேருக்கு வலைவீச்சு!

Pagetamil

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!