Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

UPDATE: குறிஞ்சாங்கேணி படகு விபத்து: பலி எண்ணக்கை 6!

கிண்ணியா, குறிஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான முன்னுப்பின் முரணான செய்திகள் களத்திலிருந்து வெளியாகிய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 என்பது உறுதியாகியுள்ளது.

4 மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியை ஒருவர், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 என முன்னர் தமிழ்பக்கம் செய்தி வெளியிட்டிருந்தது. அனர்த்தத்தை தொடர்ந்து, கிண்ணியாவில் செய்தியாளர்கள் அச்சுறுத்தப்பட்டு, தாக்கப்பட்டதை தொடர்ந்து, சரியான எண்ணிக்கையை உறுதி செய்வதில் ஊடகங்கள் நெருக்கடியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

AI மூலம் யுவதிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய இளைஞன் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!