Pagetamil
கிழக்கு

UPDATE: குறிஞ்சாக்கேணியில் படகு விபத்தில் இதுவரை 4 பாடசாலை மாணவர்களின் உடல்கள் மீட்பு!!

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு உடைந்து கவிழ்ந்ததில் இதுவரை 6 மரணங்கள் உறுதியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் அங்கும் தேடுதல் பணி நடந்து வருகிறது.

கிண்ணியாவையும் குறிஞ்சாக்கேணியையும் இணைக்கும் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிந்ததில் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

இன்று காலை, பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் என சுமார் 20 பேர் படகில் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து நிகழ்ந்தது.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் பாடசாலை மாணவர்கள் என தெரிய வருகிறது.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
5

இதையும் படியுங்கள்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

Pagetamil

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்

Pagetamil

Leave a Comment