25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
குற்றம்

கொக்குவிலில் ரௌடிகள் கொலைவெறித் தாக்குதல்!

கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வராகி அம்மன் கோயிலடியில் நேற்று (6) இரவு இந்த சம்பவம் நடந்தது.

மரணவீடொன்றில்  இளைஞர்கள் தோரணம் கட்டிக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியபடி, 3 ரௌடிகள் வந்துள்ளனர்.

அங்கிருந்த இளைஞர்களை விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர். இதில் 20 வயதான இளைஞன் ஒருவர் படுகாயமடைந்தார். அவரது கை, காலில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள்வெட்டில் ஈடுபட்ட ரௌடிகள் தலைமறைவாகி விட்டன்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ராகமவில் கொடூர கொலை

east tamil

குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!

east tamil

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

Leave a Comment