வாக்களித்தவர்களின் எதிர்பார்ப்பில் மண்ணள்ளிப் போட்ட கோட்டா!

Date:

தேர்தலுக்கு முன்னர் வழங்கிய ஒரு உறுதிமொழியையும் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாக ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது.

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா, அரசாங்கம் நாட்டைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகுவதற்கு வாக்களிக்கும்போது, அவர் உறுதியான முடிவுகளை எடுப்பார் என்றும் வலுவான தலைவர் என்றும் பொதுமக்கள் கருதியதாகவும், விலைவாசிகளைக் கட்டுப்படுத்தி மோசடி செய்பவர்களை அவர் பிடிப்பார் என நம்பியதாகவும்  கூறினார்.

எவ்வாறாயினும், ஆட்சியை நடத்துவதற்கும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கும் தகுதியற்றவர் என்பதை இன்று  நிரூபித்துள்ளதாக டில்வின் சில்வாதெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்