18 வயது காதலன், 84 வயது தாத்தாவால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி!

Date:

84 வயதான தாத்தா மற்றும் 18 வயது காதலனால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 15 வயது சிறுமி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான 18 வயது காதலனையும், 84 வயதான தாத்தாவையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி நீதவான் நிலந்த விமலவீர உத்தரவிட்டுள்ளார்.

84 வயதான தாத்தா இருவருக்குமிடையிலான காதலிற்கு உதவும் போர்வையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார். காதலனுடன் பேசுவதற்கு, தாத்தாவின் கையடக்க தொலைபேசியையே அவர் பயன்படுத்தினார்.

காதலனுடன் பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் தாத்தாவின் வீட்டிற்க சிறுமி செல்வார்.

எனினும் கையடக்க தொலைபேசியை கோடுப்பதற்கு ‘கூலியாக’ , ஒவ்வொரு முறையும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து வந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தந்தை இல்லை, அவரது தாயார் காவலில் இருந்த போதே இந்த துஷ்பிரயோகம் நடந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து பொலிசார் ஒளிந்து நின்று வாகனங்களை மறிக்கக்கூடாது: கண்டிப்பான உத்தரவு!

போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரு வாகனத்தை நிறுத்த வேண்டியிருக்கும் போது, ​​காவல்துறை உத்தியோகத்தர்கள்...

ஈரானின் அணுசக்தித் திட்டம் அல்ல, எண்ணெய் விலைகளை குறைப்பதே போரில் முதன்மையான முன்னுரிமை: அமெரிக்கா

ஈரான் போரில் அமெரிக்காவின் தற்போதைய முதன்மை முன்னுரிமை அதன் அணுசக்தித் திட்டம்...

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்