27.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் புதிதாக திறக்கப்பட்ட பொலிஸ் நிலைய பெயர்ப்பலகையில் உள்ள தவறு!

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் சந்திவெளி பிரதேசத்தில் நேற்று (28) புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா கலந்து கொண்டு, பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்த பொலிஸ் நிலைய பெயர்ப்பலகையில், பிரதேசத்தின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திவெளி என்பதற்கு பதிலாக, சந்திவேலி என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் மொழி தவறாக குறிப்பிடப்படுவது அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், சந்திவெளி பொலிஸ் நிலைய பெயர்ப்பலகையிலும் தவறான உச்சரிப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

கங்குவேலியில் உழவர் தின நிகழ்வு

east tamil

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் செங்கலடி பொது மயான சுத்தம்

east tamil

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல்

east tamil

Leave a Comment