30.7 C
Jaffna
March 29, 2024
குற்றம்

பேஸ்புக் களியாட்டம் சிக்கியது: 22 பேர் தப்பியோட்டம்!

குருநாகல் ரம்பாவெவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பேஸ்புக் நண்பர்கள் நடத்திய விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இருவர் கைது செய்யப்பட்டனர். ஏனையவர்கள் தப்பியோடி விட்டனர்.

வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 24 பேஸ்புக் நண்பர்கள் விருந்தில் கலந்து கொண்டனர். பொலிசார் வந்த போது 22 பேர் தப்பியோடி விட்டனர்.

களியாட்டத்தை ஒழுங்கமைத்தவரும், இசை வழங்கியவரையும் பொலிசார் கைது செய்தனர்.

அங்கிருந்து 175,000 ரூபா பணம், மதுபானங்களுடன் கைப்பற்றப்பட்டன.

தப்பியோடிய சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும், அவர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment