27.6 C
Jaffna
March 29, 2024
இலங்கை

பல பகுதிகளில் நீர் வெட்டு!

அவசர பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 13 மணி நேர நீர் வெட்டு அமலில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 09, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 9 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

இதற்கிடையில், பிரதான நீர் பாதையில் அவசர பராமரிப்பு காரணமாக அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்தையில் 12 மணி நேரம் நீர் வெட்டு அமலில் இருக்கும்.

இன்று காலை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, வட்டுவ, வாஸ்கடுவ, பொதுப்பிட்டி, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, நாகொட, பிலிமினவத்த மற்றும் பொம்புவல பகுதிகளில் நீர்வெட்டு அமலில் இருக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment