எமது கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கேட்டுக் கொண்டால், மீண்டும் மாகாணசபை தேர்தலில் களமிறங்க தயாராக இருப்பதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.
இன்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
+1