நல்லூர் ஆலய நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
நேற்று காலமான இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல் நல்லூரிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பெருமளவானவர்கள் அவரது உடலுக்கு அஞ்சல செலுத்தியிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
1
+1
1