இத்தாலி நகரசபை தேர்தலில் 6 இலங்கையர்கள் போட்டி!

Date:

இத்தாலியில் நடைபெறும் மாநகரசபை தேர்தலில் இந்த முறை 6 இலங்கையர்கள் போட்டியிடுகின்றனர்.

இத்தாலிய தேர்தலில் முதன்முறையாக அதிகளவான இலங்கையர்கள் இம்முறையே போட்டியிடுகிறார்கள்.

மிலான் மற்றும் நாபோலி தொகுதிகளுக்கு இந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இந்த தொகுதிகளில் அதிகளவான இலங்கையர்கள் வசித்து வருகிறார்கள்.

தம்மிக சந்திரசேகர, ராய் கங்கா,  கிறிஸ்டோபர் டம்பகே,  கிறிஸ்டினா கிட்மி ஆகியோர் மிலான் நகரசபை தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்.

அஞ்சலி அழகக்கோன், ரவீந்திர ஆகியோர் நாபோலி நகர சபைக்கு போட்டியிடுகின்றனர்.
இத்தாலியின் நகரசபை தேர்தல் நாளை (03) மற்றும் நாளை மறுநாள் (04) நடைபெறும்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்