26.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

317 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 317 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி கடந்த ஆண்டு ஒக்டோபரில் இருந்து மொத்தம் 78,914 நபர்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மேற்கு மாகாணத்தின் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 1,535 வாகனங்களில் பயணம் செய்த 2,243 நபர்கள் சோதனை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தேவையான அனுமதி இல்லாமல் 161 வாகனங்களில் பயணித்த 274 பேர், சோதனைச் சாவடிகளில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!