26.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

நிர்மாணிக்கப்படும் வீட்டிலிருந்து கைத்துப்பாக்கி, போதைப்பொருள் மீட்பு!

மத்துகம, யததொலவத்த, ரந்திலவத்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி வீட்டில் 15 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மற்றும் ஒரு ரிவோல்வர் மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

1.55 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 50 கிராம் ஐஸ் போதைப்பொருள், மற்றும் ஒரு ரிவோல்வர் மற்றும் ஒரு மின்சார தராசை கைப்பற்றியதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள், பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!