29.5 C
Jaffna
March 28, 2024
கிழக்கு

அரச மரம் முறிந்து விழுந்து ஆலயம் சேதம்!

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 2.20 மணி அளவில் பாரிய அரச மரம் முறிந்து விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் அரசமரத்தடி பிள்ளையார் முற்றாக சேதமடைந்தது.

சேதமடைந்த ஆலயத்தை ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அப்பகுதிக்கு பொறுப்பான அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் உடனடியாக உடனடியாக ஆலயத்தின் மீது விழுந்த அரசமரத்தை அகற்றுவதற்கான பணிகளை முன் தெரிவித்ததுடன் சேதமடைந்த ஆலயத்தை புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

‘மணல் கொள்ளையில் ஈடுபடாதீர்கள்’: ஐ.தே.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை!

Pagetamil

Leave a Comment