தமிழ் அரசியல் கைதியை விடுவிக்கக் கோரி நாமலின் முன் கதறியழுத தாயார்!

Date:

மட்டக்களப்பைச் சேர்ந்த தாய் ஒருவர் தற்போது சிறையில் உள்ள தனது மகனை விடுவிக்க உதவுமாறு வலியுறுத்தி அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் முன் கதறி அழுத காட்சி, காண்போரின் மனதை உருவ வைத்தது.

நேற்று, மட்டக்களப்புக்கு விஜயம் செய்த போது, அமைச்சர் நாமல் ராஜபக்சவை அந்த பெண் வரவேற்றார், அதன் பிறகு அவர் தனது மகனை விடுவிக்குமாறு அவரிடம் ஒரு மனுவை கொடுத்தார்.

அமைச்சரிடம் அவர் தனது மகன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

நிகழ்வின் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜபக்ச, இதுபோன்ற கைதிகளை விடுவிப்பதற்கான செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்த விஷயத்தில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்