வல்வெட்டித்துறையில் துரோகம் தற்காலிகமாக வெற்றியடைந்துள்ளது. எனினும், தமிழ் தேசியம் அங்கு மீள மலருமென சூளுரைத்துள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம்.
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் தெரிவு இன்று இடம்பெற்றது. இதில் சுயேட்சைக்குழு உறுப்பினர் வெற்றியடைந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த, நகரசபை உப தலைவர் பல்டியடித்து, கூட்டமைப்பின் காலை வாரினார்.
இதன் பின்னணியில் நடந்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம்
What’s your Reaction?
+1
+1
+1
+1
8
+1
+1
1
+1
1