தியவன்னா ஓயாவில் எண்ணெய்ப் படலம் மிதப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் உடனடியாக விசாரித்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜெயசிங்கவை அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தியவன்னா ஓயாவில் எண்ணெய் படலம் இருப்பதாக இரண்டு நாட்களிற்கு முன்னர் ஒருவர் தகவல் வழங்கி, அது பற்றிய புகைப்படங்களையும் வழங்கியதாக குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1