Pagetamil
இலங்கை

முற்றுகிறது ஆளுந்தரப்பு மோதல்கள்!

ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்திர ஆராய்ச்சி, பாதுக்க பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியிலிருந்த விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

அந்த பகுதியில் ஆளுந்தரப்பிற்குள் ஏற்பட்ட குத்துவெட்டையடுத்தே அவர் பதவி விலகுகிறார்.

அமைச்சர்கள் காமினி லொக்குகே, சரத் வீரசேகர ஆகியோரின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்து பதவிவிலகுவதாக தெரிவித்துள்ளார்.

அந்த பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றம் அரசியல் நோக்கமுடையது என்றும், அதை செய்ய வேண்டாமென்று சரத் வீரசேகரவிடம் கூறிய போதும், அமைச்சர் காமினி லொக்குகேவிற்கு சாதகமான அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அது தனக்கு ஆபத்த என்றும் தெரிவித்துள்ளார்.

10 நாட்களில் விவகாரம் தீர்க்கப்படா விட்டால் தான் பதவிவிலகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

மற்றொரு துப்பாக்கிச்சூட்டு விபரம் அம்பலம்

Pagetamil

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாதக்குழு!

Pagetamil

Leave a Comment