24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

‘வெறியாட்டத்தை’ விசாரிக்க வீரசேகர உத்தரவு!

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை உடனடியாக விசாரிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார், பொதுப்பாதுகாப்பு அமைச்ச் சரத் வீரசேகர.

முன்னாள் சிறை நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, கடந்த 12ஆம் திகதி குடிவெறியில் அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டி அநாகரிகமாக நடந்து கொண்டிருந்தார்.

இந்த சம்பவத்திற்கு எதிராக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, நேற்று சிஐடியில் முறைப்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரணைமடுச் சந்தியில் இளம் பெண் கடத்தல்

east tamil

4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணம்!

Pagetamil

மூன்று இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வு

east tamil

மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி திருட்டு

east tamil

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

Leave a Comment