நேற்று 118 உயிரிழப்புக்கள்!

Date:

கோவிட் -19 தொடர்பான மேலும் 118 உயிரிழப்புகள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

நேற்று (15) இந்த மரணங்கள் பதிவாகின. நாட்டில் பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை  11,817 ஆக அதிகரித்துள்ளது.

61 ஆண்களும் 57 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 12 ஆண்கள் மற்றும் 11 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள். 49 ஆண்கள் மற்றும் 46 பெண்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைமை...

“தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

‘தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளில், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்