27.6 C
Jaffna
March 28, 2024
குற்றம்

அதிவேக நெடுஞ்சாலை காசாளரின் கடவுச்சீட்டு இடைநிறுத்தம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம வெளியேறும் வாயிலின் பிரதான காசாளரான எஸ்.மதுஷங்கவின் கடவுச்சீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்து பாணந்துறை பதில்  நீதவான் லஹிரு டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

அலுவலக பண பெட்டகத்திலிருந்து ரூ 1.4 மில்லியனை திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை (11) முதல் காணாமல் போயுள்ளதாக காவல்துறை திங்களன்று நீதிமன்றத்தில் அறிவித்தது.

பண்டாரகம பொலிஸ் சமர்ப்பித்த அறிக்கையைத் தொடர்ந்து, சந்தேக நபரின் கடவுச்சீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியேற்றத் துறையின் தலைவரிடம் உத்தரவை அனுப்புமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.ர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment