2020 இல் யாழ் மாவட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்களிற்கு செப்ரெம்பர் மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரைக்குமான எந்த கொடுப்பனவையும் புதிய அறிவித்தல் வரும் வரையும் செய்ய வேண்டாமென சகல பிரதேச செயலாளர்களிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1