29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

யாழில் பட்டதாரி பயிலுனர்களிற்கான கொடுப்பனவில் சிக்கல்!

2020 இல் யாழ் மாவட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்களிற்கு செப்ரெம்பர் மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரைக்குமான எந்த கொடுப்பனவையும் புதிய அறிவித்தல் வரும் வரையும் செய்ய வேண்டாமென சகல பிரதேச செயலாளர்களிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment