29.5 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இன்று 21 பேருக்கு தொற்று!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இன்று எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த 31 பேரிடம் இன்று அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இன்று சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். கைதடி அரச முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 45 பேரிடம் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் 41 முதியவர்களிற்கு தொற்று உறுதியானது. அதுதவிர, இரண்டு உத்தியோகத்தர்களிற்கும் தொற்று உறுதியானது.

இதையும் படியுங்கள்

மஹிந்த, ரணிலின் முடியைக்கூட இந்த அரசு தொடாது!

Pagetamil

ஆயுதத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாது… ரணில் களி தின்பது உறுதி!

Pagetamil

அச்சுவேலி ப.நோ.கூ.ச தலைமை காரியாலய கட்டடத்திலிருந்து இராணுவம் விலகியது!

Pagetamil

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!